
சனி, 30 ஜூன், 2012
தேர் ஏறினாள் பர்வதவர்த்தினியாள்
வெள்ளி, 29 ஜூன், 2012
வியாழன், 28 ஜூன், 2012
London Hindu Temples: {Ealing Shiri Kanaga Thurkakai Amman Temple]
புதன், 27 ஜூன், 2012
இணுவில் கந்தசுவாமி ஆலயம்
செவ்வாய், 26 ஜூன், 2012
யாழ் வண்ணை வீரமாகாளி அம்மன் ஆலயம்
யாழ்ப்பாணத்தில் வண்ணைப் பதியில் வடகிழக்கே அமைந்துள்ள இவ்வாலயம் தமிழரசர்களால் அமைக்கப்பட்ட பழமை வாயந்த ஆலயமாகும். 1266ம் ஆண்டு நல்லூரிலே தமிழரசமைந்திருந்த வேளையிற் புகழேந்திப் புலவர் பாடிப் பரிசுபெற்றமையும், பிறநாட்டு யாத்திரிகர் யாழ்ப்பாணத்தரசரின் உதவிபெற்றுச் சிவனொளிபாதமலைக்குச் சென்றதும் வரலாற்று நிகழ்வுகளாகும்.
நல்லூரை அழகுபடுத்திய பரராசசேகரனே நாற்றிசைகளிலும் நகர்க் காவற்
இந்துசமயத்தை பற்றி ஒரு பார்வை
பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று
ஞாயிறு, 24 ஜூன், 2012

நயினாதீவு பிரதேசத்திற்கு 24 மணிநேர மின் இணைப்பு நேற்றையதினம் (19.06.2012) வழங்கப்பட்டது.
இது தொடர்பாக.
நயினாதீவு பிரதேசத்திற்கு 24 மணிநேர மின்னிணைப்பினை வழங்குவதற்காக அரச தரை தட்டிக் கப்பல் உதவியுடன் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான,500 KP மின் இயந்திரம் ஒன்று (12 .06 .2012) அன்று காலை எடுத்து வரப்பட்டது.
இதன் பொருட்டு நயினாதீவுக்கு 24 மணித்தியாலய மின்சாரம் என்பது உறுதிப்படுத்தப்படுத்தப்பட்
அதன் படி நேற்றைய தினம் (19.06.2012) நயினைத் தாயவள் கொடியேற்றத்துடன் நயினை மக்கள் வாழ்வில் மின் ஒளியேற்றப்பட்டது.
அறுகம்புல் வழிபாடு
அனலாசூரன் அருகில் செல்ல முடியவில்லை. ஆவன் வாயிலிருந்து
பிள்ளையாரின் வாகனம்
பெருமானே என் போன்ற கறுத்த முகம் உடைய ஒருவனால் மட்டுமே
வியாழன், 21 ஜூன், 2012
நயினை ஸ்ரீ நாகபூசணி கோயில்
நயினாதீவு, யாழ்ப்பாணம்
நயினை நாகபூசணி அம்மன் பற்றிய சிறப்புப் பார்வை
அன்பாயும் சிவமாயும், அருளாயும் பொலிவாயும், துன்பத்தில் இன்பமாகவும், வறுமையில் செழிப்பாகவும், பேதமையில் பேரறிவாகவும் எல்லா உயிர்களிடத்தும் கருணை கொண்டவளாகவும் விளங்குபவள் பராசக்தியாகிய அன்னை அன்னையாகப் போற்றப்படும் சக்தியானது; அண்டங்களிலுள்ள உயிர்களையெல்லாம் அரவணைத்து, அன்பு செலுத்தும் பேரருட் சக்தி என்று போற்றப்படுகின்றது.
தனது காட்சியாலும், உணர்வாலும், திருவருட்பொலிவாலும், பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்து காட்சியளிப்பவள் அன்னை பராசக்தி, சிவமானது அறிவு என்றால், சக்தி ஆற்றலாகக் காணப்படுகின்றது. எங்கும், எதிலும் உயிர்கொடுத்து இயக்கும் சக்தியைப் (Energy) பராசக்தி என்று இந்துக்கள் போற்றுவர். உலகிலே விஞ்ஞானரீதியாகச் சடப்பொருள், சக்திப்பொருள் என இருபொருள் உண்டென்பர். சடமும், சக்தியும் இணைந்து செயற்படும்போது செயலும், இயக்கமும் ஏற்படுகின்றது. எனவேதான் சக்தியின்றிச் சிவமில்லை, சிவமின்றிச் சக்தியில்லை என்ற பொருள் நிறைந்த மரபு இந்துக்களிடையே காணப்படுகின்றது. சக்தியற்றுக் கிடக்கின்றவனைப் பார்த்து, சிவனே என்று கிடக்கின்றான் என்று கூறும் தன்மை, இந்துசமுதாயத்திலே காணப்படுகின்றது. சிவமும், சக்தியும் உலக
நாகபூசணி அம்மன் ஆலய வரலாறு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.

இத்தீவு வாசிகளில் பெரும்பான்மையினர் சைவ சமயத்தவர். இவர்களின்
திங்கள், 18 ஜூன், 2012
மதுரை ஆதினத்திற்கு நித்தியானந்தா தகுதியானவரா?: ஓர் அலசல்
சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர்
ஐந்து வயதடைந்த குழந்தை குமாரசுவாமி குலகுருவாகிய வேதாரணீயம் நமசிவாய தேசிகரால் வித்தியாரம்பஞ் செய்து வைக்கப்பெற்றார். எழுத்து வாசிப்பு என்பவற்றை வீட்டிலேயே தந்தையாரிடம் கற்றுக்கொண்ட குமாரசுவாமிப்புலவர், மல்லாகம் ஆங்கில பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு நான்காவது வகுப்பில் கற்றுக்கொண்டிருந்த போது தந்தையார்
சி. வை. தாமோதரம்பிள்ளை
சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள், பாடசாலைப் பரிசோதகராயிருந்த தமது தந்தையாரிடமே உரிய பருவத்திற் கல்வி பயிலத்தொடங்கி, வாக்குண்டாம், நன்னெறி, மூதுரை, திவாகரம், உரிச்சொல் நிகண்டு முதலிய நூல்களை ஐயந்திரிபறக்கற்றுணர்ந்து, சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர்பால் அடைந்து, நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியப்
வேலணை பேரம்பலப்புலவர்
ஐந்தாம் வயதில் வித்தியாரம்பம் செய்விக்கப்பெற்ற பேரம்பலம் சிறுவயதிலேயே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதோடு
செய்யுளியற்றுவதிலும் சிறப்புற்று விளங்கினார். 12ம் வயதில் நண்பன் ஒருவனிடம் இருந்து அகராதி ஒன்றை பெற விரும்பிய பேரம்பலம் இன்னுமொரு நண்பனூடாக செய்யுளால் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அச்செய்யுள் வருமாறு.
சாந்தலிங்கம் என்றிச் சகம்பழிச்ச வாழ்வுகூர்பேரம்பலத்தின் கூரிய அறிவை யவதானித்த புலவர் கனகசபைப்பிள்ளை பேரம்பலத்தை வலிந்தழைத்து நிகண்டு, பாரதம், நைடதம், ஏனைய இலக்கியங்கள் இலக்கணங்கள் எல்லாவற்றையும் கற்வித்தார். கந்தப்பிள்ளை என்பாரிடம் தேவார திருவாசகங்கள், சைவசித்தாந்த சாஸ்திரங்களை கற்றுத்தேர்ந்தார். சோதிடக்கலை வல்லாரிடம் சோதிடக் கலையையும் கற்றுணர்ந்தார். இவரின் புலமையை கண்ட நொத்தாரிஸ் முருகேசு என்பார் இவரையழைத்து தனது எழுத்தாளராக நியமித்துக்கொண்டார். அங்கே சிலநாட்கள் மட்டுமே பணிபுரிந்த பேரம்பலம் வேளான் தொழிலை செய்யத்தொடங்கினார். ஓய்வு நேரங்களில் தம்மிடங் கற்க வேண்டுமென விரும்பி வருபவர்களுக்கு பாடஞ் சொல்லிக் கொடுத்தார். அதே வேளை தமது ஊரை நெறிப்படுத்தி வளர்ப்பதிலுங் கருத்துச் செலுத்தினார்.
சாந்தலிங்க சோதிடநற் சாகரமே – ஓர்ந்தும்
அகராதி தன்னை அனுப்புஞ் சிலசொல்
நாவமாக நானுணரத் தான்
தனிப்பாடல்கள் பலவற்றை பாடிய பேரம்பலப் புலவர் இலந்தைக்காட்டு சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை, வண்ணைச் சிலேடை வெண்பா, கடம்பர் யமகவந்தாதி முதலாய நூல்களையும் இயற்றியுள்ளார்.
பெரியநாச்சிப்பிள்ளை என்னும் மங்கை நல்லாளை மணம்முடித்த பேரம்பலப்புலவர் அவரின் மறைவின் பின் வள்ளியம்மை என்பாரை மணந்துகொண்டார்.
குமாரசுவாமிப்பிள்ளை, நமசிவாய தேசிகர், வண்ணை வைத்திலிங்கம்பிள்ளை முதலிய புலவர்களின் பாராட்டை பெற்ற பேரம்பலப்புலவர் தமது எழுபத்தாறாவது வயதில் 1935ம் ஆண்டு புரட்டாதி மாதம் 18ம் திகதி சிவனடி சேர்ந்தார்.
ஆறுமுக நாவலர்
சேனாதிராச முதலியாரிடமும், வண்ணார்பண்ணையிலிருந்த மனப்புவி முதலியார் சரவணமுத்துப்புலவரிடமும் அரிய நூல்களை கற்றுத்தேர்ந்தார். இவர் தமிழ் வித்துவான்களின் சகாயத்தால் அரிய தமிழ் நூல்களை கற்றுத்தெளிந்து தமிழில் பாண்டித்தியம் பெற்றதோடன்றி சமஸ்கிருதத்திலும் மிகு பயிற்சியுடையவராய் உவெஸலியன் மிசன் பாடசாலையில் ஆங்கில பாசையும் கற்று 20 வயதிலே அப்பாடசாலைத்தலைவரான பீற்றர் பேர்சிவல் பாதிரியாருக்கு தமிழ்ப்பண்டிதராகி வேதாகம மொழிபெயர்ப்பில் அவருக்கு நல்ல உபயோகியாகி விளங்கினார்.
1845ம் வருடம் வரை அவருடன் துணையாயிருந்து வந்த ஆறுமுக நாவலர் அதன்பின் அந்தவேலையை விட்டுவிட்டு தம்மூரிலே சைவசமயத்தை வளர்க்கவும், பாடசாலைகளை தாபிக்கவும், பிரசங்கஞ்செய்யவும், கருத்துட்கொண்டாராகி ஏறத்தாள 32 வருடங்கள் அம்முயற்சியிலேய தன் வாழ்நாளை செலவிட்டார். வண்ணார்பண்ணை புலோலி முதயில இடங்களின் மட்டுமன்றி, தென்னிந்தியாவிலே சிதம்பரத்திலும் ஒரு பாடசாலையை தாபித்தார். இவர் சைவரிடம் காணும் குற்றங்களை வழக்கமாக கண்டிப்பாராதலால் அவருட்பலபேர் இவருக்கு சத்துருக்களானார்கள். அத்தோடு மட்டுமன்றி இவர் தம்மத்ததை சிரமேற்கொண்டு கிறீத்துவத மதத்தையும் சாடுவாராகி அம்மதத்துக்கு விரோதமாய் பல புத்தகங்களை அச்சிட்டு வெளிப்படுத்தினார். நாவலர் அவர்கள் வண்ணார்பண்ணையிலும் பின் சென்னையிலும் அச்சிந்திரசாலைகளை தாபித்தார்.
கந்தபுராணம், சேதுபுராணம், பிரயோக விவேகவுரை, திருவள்ளுவர் பரிமேலழக ருரை, தொல்காப்பியம் சேனாவரையருரை, நன்னூல் காண்டிகையுரை விருத்தியுரை, நிகண்டு சூடாமணியுரை, இலக்கணக்கொத்து, இலக்கண விளக்கச் சூறாவளி, கோயிற் புராணவுரை ஆகிய சிறயனவும் பெரியனவுமான அறுபதுக்கு மேற்பட்ட புத்தகங்களை திருத்தி அச்சிட்டு பிரசுரித்தார். இவர் பழையபாடல்கள் உரைகளை திருத்தி அச்சிடுவித்ததோடு மட்டுமன்றிச் சிலவற்றிற்கு புத்துரைகள் எழுதியும், பாலபாடம், சைவவினாவிடை, இலங்கை பூமிசாத்திரம், இலக்கணச் சுருக்கம் ஆகிய பாடசாலைப்புத்தகங்கள் பலவற்றை புதிதாயுமியற்றினார். பெரிய புராணத்தோடு சிதம்பர மான்மியத்தை வசனநடையில் செய்தார். பாடுந்திறனிலும் இவர் சளைத்தோரல்லர். இவர் பாடிய கீர்த்தனங்கள் சில கதிரையாத்திரை விளக்கத்திற் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. கீர்த்தனங்களன்றித் தனிப்பாக்களும் பாடினார். இரகுவம்சத்தை பதிப்பிக்க முயன்றார் என்றும் நாட்டுக்கோட்டை செட்டிகள் சிலரின் வேண்டுகொளுக்கிணங்கி தேவகோட்டை தலபுராணத்தை ஐநூறு செய்யுள்வரையும் பாடினாரென்றும் கேள்வி.
இவர் பாடிய ஒரு தனிவருத்தம் வருமாறு
சீர்பூத்தகருவி நூலுணர்ச்சிதேங்கச்சிவம் பூத்தபிரணவமோர் வடிவமானோன்சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும்தொண்டாற்றி தமிழ்நாடெங்கணும் தனக்கிணையில்லதாராய் திதழ்ந்த நல்லை நகர் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் தனது ஐம்பத்தாறாவது வயதில் தேகவியோகமாயினார். அவரது சிவபதத்தின் பேரிற் புலவர்கள் பலர் பற்பல சமரகவிகள் சொற்றனர். அவற்றுள் சுன்னாகம் குமாரசுவாமிப்பிள்ளையின் வினாவுத்தரவெண்பா.
ஏர்பூத்தவடியர் செயன்முற்றுமாற்றானியல் பூத்ததிருவருள் செய்தெங்குநின்றோன்
பார்பூத்தவீழவள நாட்டின்மேவும்பயன் பூத்ததிருநல்வலப்பதியில் வாழுங்
கார்பூத்தகரிமுகவன் றனதுபாதங்கரம் பூத்தமலர்கொண்டே கருத்தில்வைப்பாம்.
ஐந்தின்பின்னாவதென்ன வானனத்தின் பேரென்னசிலகாலமாக பத்திராதிபர் சரவணமுத்துப்பிள்ளையை ஆசிரியராக கொண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த சைவஉதயபானு பத்திரிகையும் ஆறுமுகநாவலர் செய்த முற்பிரயத்தனங்களை வித்தாய்க்கொண்டே உற்பத்திபெற்றது
முந்துநடுவில் மொழியென்ன – இந்திரற்கு
மாறுகொண்டோன்பேரென்ன வாக்கில் மிகவல்ல
ஆறுமுகநாவலனேயாம்.
பெருங்காடு சிவன் கோயில்
யாழ்ப்பாணத்தின் மேலைத்திசையில் அமைந்த சப்ததீவுகளில் பொன்விளங்கு பூமியாக திகழ்வது புங்குடுதீவு. இப்புங்குடுதீவிலே கோவில்கள் நிறைந்து காணப்படும் பிரதேசம் பெருங்காடு எனும் அழகிய கிராமம். இங்கே வாழ்ந்து வந்த சிவப்பிராமணராகிய மார்க்கண்டேய குருக்கள் இப்பெருங்காடு சிவன் ஆலயத்தை தாபிதம் செய்ததாக கூறுவர். இங்கே எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் காசியிலிருந்தும், அருளாட்சி கொடுக்கும் அம்பிகையின் சிலை
புகழ்பெற்ற இவ்வாலயத்தில் ஶ்ரீவல்லீபுரநாதர் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக நின்ற கோலத்தில் வரதராஜமூர்த்தமாக நின்று அருள்பாலிக்கின்றார். ஏறத்தாள முந்நூறு ஆண்டுகளின் முன்னர் ஒரு மடாலயமாக இவ்வாலயம் உருவாக்கப்பட்டதாக கூறுவர். நீண்ட காலமாக சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்த இவ்வாலயத்தின் முதலாவது கும்பாபிடேகம் 1981ம் ஆண்டு
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்
அத்தீர்த்தத்து மருங்கில் கோயில் கொண்டெழுந்து அருள்பாலிக்கின்றார் திருத்தம்பலேசுவரி சமேத திருத்தம்பலேஸ்வரப்பெருமான்.இவ்வாலயம்
அளவெட்டி தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோவில்
ஆத்தியடி பிள்ளையார் கோயில்
பருத்தித்துறையின் புலோலி மேற்கிலே கட்டாடிச்சீமா என்றழைக்கப்படுகின்ற இடத்தே விநாயகர் ஆலயம் இருந்தாய் கூறுவர். இது போர்த்துக்கேயர் காலத்தே அழிவுற்றிருத்தல் வேண்டும் எனவும் கருதுவர். இருப்பினும், கட்டாடிச்சீமாவில் இலைமறை காயாய் விநாயகர் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வந்தது.
ஏறத்தாள 1860ம் ஆண்டளவில் கட்டாடிச்சீமாவிலிருந்த விநாயகர் விக்கிரகம்
சனி, 16 ஜூன், 2012
வெள்ளி, 15 ஜூன், 2012
ஞாயிறு, 10 ஜூன், 2012
வரலாறு மிக முக்கியம்
பாண்டியர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு
மூவேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை,
திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி
செய்தனர்.பாண்டிய நாடு
இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக்
கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும்
விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை
கடற்கோளினால் அழிவுற்றது.இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின்
தலைநகராக கபாடபுரம் விளங்கியது.இரண்டாம் கடற்கோளால் அந்நாடும்
அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின்
தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ்
வெள்ளி, 8 ஜூன், 2012
இணுவில் கந்தசுவாமி ஆலயம்
கோண்டாவில் வல்லீபுரநாதர் ஆலயம்

புகழ்பெற்ற இவ்வாலயத்தில் ஶ்ரீவல்லீபுரநாதர் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக நின்ற கோலத்தில் வரதராஜமூர்த்தமாக நின்று அருள்பாலிக்கின்றார். ஏறத்தாள முந்நூறு ஆண்டுகளின் முன்னர் ஒரு மடாலயமாக இவ்வாலயம்
மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்
வரலாறு
மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்திசையிலே உள்ள தீவுக் கூட்டங்களுள் லைடன் தழவ முதன்மையானது.இங்கு உலகப்புகழ் பெற்ற இயற்கைத் துறைமுகம்களில் ஒன்றான ஊர்காவற்றுறை உண்டு இந்தத் தீவுகளுக்கெல்லாம் ஆட்சி புரியும் மணியகாரன் பதவிவகித்தோர் நிலைகொண்டிருந்த இடம் வேலணை என்பதால் தீவுகளுக்கு வேலணை ஒரு தலைநகர் போல விளங்குகிறது.
வேலணை கிழக்கு,மேற்கு என இரு பிரிவுகளை உடையது வேலனை மேற்கில் கோவில் கொண்டு எழுந்தருளி அடியவர்களுக்கு எளியவராகி
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்
அத்தீர்த்தத்து மருங்கில் கோயில் கொண்டெழுந்து அருள்பாலிக்கின்றார்
வியாழன், 7 ஜூன், 2012
காரைநகர் திக்கரை முருகன் ஆலயம்
மருதநிலத்தின் மத்தியில் மேட்டுநிலத்திலே பலநூற்றண்டுகளுக்கு முன்னர்
சித்தன்கேணி மகா கணபதிப்பிள்ளையார் கோயில்
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்

ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயம்
எம்பெருமான் கோயில் கொண்ட வரலாற்றைக்கூறுவதில் நாம் பெருமை அடைகின்றோம். இவ்வாலயமானது இற்றைக்கு ஆறு நூற்றாண்டுகட்குப்
பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரர்
சீரணி ஶ்ரீ நாகபூசணியம்மன்
தம்மை வழிபட்டுப் பூசித்த நாகமொன்றைத் தம்மருமைத் திருமேனியில்
இடைக்காடு ஸ்ரீ பெரியதம்பிரான் கோயில்
velanai mahakanapathi pillaiyar
வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்
வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 13 ஜன., 2022
Swami Murugan temple |Thaipoosam 2020 Batu Caves Kuala lumpur Malaysia
Velanai West Periyapulam Mahaganapathi
Thirichy Uchi Pillaiyar
Velanai West Periyapulam Mahaganapathi Pillaiyar.
Swami Murugan temple | Batu Caves Kuala lumpur Malaysia
VELANAI WEST PERIYAPULAM MAHAGANAPATHIPILLAIYAR KUMBABISEKAM,24 03 2019
Jaffna alaveddy kumpilavalai pillayar
வேலணை பெருங்குளம் முத்துமாரி
|
மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்
Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI
நயினை நாகபூஷணி அம்மன் கொடி-09.06.2013
velanaimahakanapathi.blogspot.com
/kokuvilnanthavil.blogspot.com
வேலனை முடிப்பிள்ளையார்
இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.
1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.
இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.
அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆலய அமைப்பு
1. மூலஸ்த்தாணம்
2. அர்த்தமண்டபம்
3. யாகமண்டபம்
4. மகாமண்டபம்
5. கொடிமரப்பலிபீடம்
6. இராஜகோபுரம்
7. மணிக்கூட்டுக்கோபுரம்
8. இலத்திரனியல் அறை
9. மடப்பள்ளி
10. காரியாலயம்
11. களஞ்சிய அறை
12. அம்பாள்
13. கொரிஅம்பாள்
14. சந்தானகோபாலர்
15. முருகன்
16. வசந்த மண்டபம்
17. வாகனஅறை
18. யாகசாலை
19. வைரவரர்
20. நவக்கிரகம்
21. திருமஞ்சனக்கிணறு
22. சண்டேஸ்வரர்
23. பூந்தோட்டம்
24. தண்ணீர் தொட்டி
25. அர்ச்சனைக்கடை
26. மணிமண்டபம்
27. முண்பள்ளி
28. தேர் இருப்பிடம
29. புதிய அண்ணதான மண்டபம்
30. பழைய அண்ணதான மண்டபம்
31. தாகசாந்தி நிலையம்
32. தீர்த்தக்கேணி
33. இளைப்பாறு மண்டபம்
34. ஐயர்வீடு