
நயினை மக்கள் வாழ்வில் ஒளி கொடுப்பதற்காக நயினாதீவு தெற்கு இறங்கு துறைப்பாலத்தில் வந்து இறங்கியது இலங்கை மின்சாரசபையின் 500 kp கொண்ட இராட்சத மின்சார பிறாக்கி..
நயினை மண்ணுக்கு 24
மணிநேர மின்னிணைப்புக்கான இலங்கை மின்சாரசபையின் 500 kp புதிய மின் இயந்திரம் எடுத்து வருகை..
இது தொடர்பாக.
நயினாதீவு பிரதேசத்திற்கு 24 மணிநேர மின்னிணைப்பினை வழங்குவதற்காக நயினாதீவு தெற்கு இறங்கு துறைப்பாலத்தில் அரச தரை தட்டிக் கப்பல் உதவியுடன் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான,500 kp மின் இயந்திரம் ஒன்று (12 .06 .2012) இன்று காலை எடுத்து வரப்பட்டுள்ளது.
இதன் பொருட்டு நயினாதீவுக்கு 24 மணித்தியாலய மின்சாரம் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்