வியாழன், 2 ஆகஸ்ட், 2012

அபிஷேகம்



அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் பலன்
கோயில்களில் தெய்வ சிலைகளுக்கு  அபிஷேகம் செய்வதைப் பார்த்திருப்போம் பல்வேறு விதமான பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப் படுகிறது எந்த பொருளைக் கொண்டு நாம் அபிஷேகம் செய்கிறோமோ அந்த பொருளுக்குரிய பலன் நமக்கு கிடைக்கும்
ஒவ்வொரு பொருளைப் பற்றியும் அந்த பொருளைக் கொண்டு அபிஷேகம் செய்வதால் நமக்கு கிடைக்கும் பலன்களைப் பற்றியும் பார்ப்போம்

நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்தால் சுகம் கிடைக்கும்
பசுவின் பாலினால் அபிஷேகம் செய்தால் ஆயுள் விருத்தியாகும்
பசுவின் தயிரில் அபிஷேகம் செய்தால் புத்ர விருத்தி ஏற்படும்
சர்க்கரையினால் அபிஷேகம் செய்தால் எதிரிகள் அழிவார்கள்
விபூதியினால் அபிஷேகம் செய்தால் போக வாழ்வும் மோட்சமும் கிடைக்கும்
வலம்புரி சங்கினால் நீர் அல்லது பாலினால் அபிஷேகம் செய்தால் தீவினைகள் நீங்கும்
சந்தனமும் பன்னீரும் கலந்து அபிஷேகம் செய்தால் செல்வ வசதி பெருகும்
கலச நீரினால் அபிஷேகம் செய்தால் நினைத்த காரியம் வெற்றி பெறும்
மாம்பழத்தினால் அபிஷேகம் செய்தால் எல்லாவித வெற்றியையும் பெறலாம்
சொர்ணாபிஷேகம்  செய்தால் எல்லாவித லாபங்களும் ஏற்படும்
பஞ்சகவ்யம் ( பால் தயிர்  நெய் கோமியம் சாணம் ) இதில் அபிஷேகம் செய்தால் பாபம் போகும்
பஞ்சாமிர்தம் ( கற்கண்டு சர்க்கரை நெய் பழம் தேன்) இவைகள் கலந்து அபிஷேகம் செய்தால் செல்வம் பெருகும்
இளநீரினால் அபிஷேகம் செய்தால் குடும்ப வாழ்க்கை நலம் பெறும்
சந்தனத்தில் அபிஷேகம் செய்தால் எல்லா ஐஸ்வரியமும் கிடைக்கும்
பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை நீங்கும்
மஞ்சள் துhளினால் அபிஷேகம் செய்தால் ராஜவசியம் ஏற்படும்
கரும்பு சாறினால் அபிஷேகம் செய்தால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்
தேனில் அபிஷேகம் செய்தால் வாழ்க்கை இன்பமாக இருக்கும்
வாழைப் பழத்தினால் அபிஷேகம் செய்தால் பயிர்கள் செழிப்பு ஏற்படும்
அன்னத்தால் அபிஷேகம் செய்தால் ராஜ போக வாழ்வு ஏற்படும்
சித்தனாதி தைலத்தால் அபிஷேகம் செய்தால் மனநிம்மதி பெறலாம்
நறுமணப் பொடியால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை நீங்கும்
எலுமிச்சை பழச்சாறினால் அபிஷேகம் செய்தால் பகை நீங்கும்



அபிஷேகம் - கடவுள் - கிழமை
பலன்கள் பலவற்றை தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் அபிஷேகத்தை எந்த கிழமைகளில் எந்த கடவுளுக்கு செய்ய வேண்டும் என்பதை பற்றிப் பார்ப்போம்

விநாயகருக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் செய்ய வேண்டும்
சிவபெருமானுக்கு திங்கள் கிழமைகளில் செய்ய வேண்டும்
முருகப் பெருமானுக்கு செவ்வாய் கிழமைகளில் செய்ய வேண்டும்
விஷ்ணுவிற்கு புதன் கிழமைகளில் செய்ய வேண்டும்
தட்சிணாமூர்த்திக்கு வியாழன் கிழமைகளில் செய்ய வேண்டும்
சக்தி தெய்வத்திற்க்கு வெள்ளி கிழமைகளில் செய்ய வேண்டும்
கண்ணபிரானுக்கு சனி கிழமைகளில் செய்ய வேண்டும்

நவகிரகங்களுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் செய்ய வேண்டும்
துர்க்கை அம்மனுக்கு செவ்வாய்க் கிழமைகளில் செய்ய வேண்டும்

விளக்கு ஏற்றும் விதம்


விளக்கு ஏற்றும் விதம்

தாமரைத் தண்டு நார் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும்

வாழைத் தண்டு நார் 
 திரி போட்டால் குல தெய்வ குற்றம் சாபம் போகும், நாம் செய்த தெய்வ குற்றத்தை விலக்கி சாந்தி தரும்

புது மஞ்சள் சேலை துண்டில் திரி போட்டால் தாம்பத்ய தகறாரு தீரும்

புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீர்
 விட்டு நனைத்து காய வைத்து திரி போட்டால் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு ,மூதேவி விலகிவிடும்

சிகப்பு துணி திரி போட்டால் திருமணத் தடை மலடு நீங்கும்

பஞ்சு பருத்தி திரியினால் விளக்கேற்றினால் அனைத்து நலனையும் தரும்

பிள்ளையார் தோப்புக்கரணம்


பிள்ளையார் தோப்புக்கரணம்

பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுகிறோம் எதற்காக போடுகிறோம் என்ற காரணங்கள் நமக்கு தெரிவதில்லை அதில் உள்ள காரணங்கள் மறைபொருளாக வைக்கப் பட்டு உள்ள ரகசியங்கள் என்னவென்று பார்ப்போம்

இடகலை என்னும் நாடி வலதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு மேலே ஏறுகிறது அதேபோல் பிங்கலை என்னும் நாடி இடதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு மேலே ஏறுகிறது

இந்த இரு நாடிகளும் மேலேறி வரும் பொழுது மூலாதாரத்தில் ஒரு பின்னல் போட்டும் இதயத்தில் ஒரு பின்னல் போட்டும் புருவமத்தியில் ஒரு பின்னல் போட்டும் இருக்கிறது

வலது கால் பெருவிரவலில் இருந்து வரும் இடகலை என்னும் நாடி
தச அவதாரம்

பரிணாமக் கோட்பாட்டின் தந்தை எனப்படுபவர் சார்லஸ் டார்வின்.

உயிரினங்கள் நீரினில் உருவாகி பல்வேறு மாற்றங்களை அடைந்து மனிதன் என்ற நிலையை அடைந்நதது என்பது டார்வினின் கோட்பாடு.

டார்வினின் கோட்பாடு வெளிவருவதற்கு முன்பே பல நுhற்றாண்டுகளுக்கு முன்பே இந்திய இலக்கியங்களில் பரிணாமக் கோட்பாடு பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன.

அந்த விவரங்கள் பக்தி இலக்கியங்களில் காணப் படுவதால் பக்தியாக மட்டுமே, மத ரீதியாக மட்டுமே, பார்க்கப் பட்டு விட்டதால் அதில் உள்ள உண்மைத்தன்மை இந்த உலகத்திற்கு தெரிய முடியாமல் போய் விட்டது.
தச அவதாரம்

பரிணாமக் கோட்பாட்டின் தந்தை எனப்படுபவர் சார்லஸ் டார்வின்.

உயிரினங்கள் நீரினில் உருவாகி பல்வேறு மாற்றங்களை அடைந்து மனிதன் என்ற நிலையை அடைந்நதது என்பது டார்வினின் கோட்பாடு.

டார்வினின் கோட்பாடு வெளிவருவதற்கு முன்பே பல நுhற்றாண்டுகளுக்கு முன்பே இந்திய இலக்கியங்களில் பரிணாமக் கோட்பாடு பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன.

அந்த விவரங்கள் பக்தி இலக்கியங்களில் காணப் படுவதால் பக்தியாக மட்டுமே, மத ரீதியாக மட்டுமே, பார்க்கப் பட்டு விட்டதால் அதில் உள்ள உண்மைத்தன்மை இந்த உலகத்திற்கு தெரிய முடியாமல் போய் விட்டது.

velanai mahakanapathi pillaiyar

>மகாகணபதி பிள்ளையார் ஆலயம்


வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 13 ஜன., 2022

Swami Murugan temple |Thaipoosam 2020 Batu Caves Kuala lumpur Malaysia

Velanai West Periyapulam Mahaganapathi

Thirichy Uchi Pillaiyar

Velanai West Periyapulam Mahaganapathi Pillaiyar.

Swami Murugan temple | Batu Caves Kuala lumpur Malaysia

VELANAI WEST PERIYAPULAM MAHAGANAPATHIPILLAIYAR KUMBABISEKAM,24 03 2019

Jaffna alaveddy kumpilavalai pillayar

வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை  பிள்ளையார் ஆலயம்
வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை பெருங்குளம் முத்துமாரி





நிழற்படங்கள்



சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013


கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன் சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்

Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI

நயினை நாகபூஷணி அம்மன் கொடி-09.06.2013

velanaimahakanapathi.blogspot.com



http://2.bp.blogspot.com/-aTsJ-ds_n-E/T0rbRg6bZPI/AAAAAAAADC8/N3vO4Sh9WgY/s480/sealttt.gif

வேலனை முடிப்பிள்ளையார்

இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.

1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.

இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.

அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆலய அமைப்பு

1. மூலஸ்த்தாணம்

2. அர்த்தமண்டபம்

3. யாகமண்டபம்

4. மகாமண்டபம்

5. கொடிமரப்பலிபீடம்

6. இராஜகோபுரம்

7. மணிக்கூட்டுக்கோபுரம்

8. இலத்திரனியல் அறை

9. மடப்பள்ளி

10. காரியாலயம்

11. களஞ்சிய அறை

12. அம்பாள்

13. கொரிஅம்பாள்

14. சந்தானகோபாலர்

15. முருகன்

16. வசந்த மண்டபம்

17. வாகனஅறை

18. யாகசாலை

19. வைரவரர்

20. நவக்கிரகம்

21. திருமஞ்சனக்கிணறு

22. சண்டேஸ்வரர்

23. பூந்தோட்டம்

24. தண்ணீர் தொட்டி

25. அர்ச்சனைக்கடை

26. மணிமண்டபம்

27. முண்பள்ளி

28. தேர் இருப்பிடம

29. புதிய அண்ணதான மண்டபம்

30. பழைய அண்ணதான மண்டபம்

31. தாகசாந்தி நிலையம்

32. தீர்த்தக்கேணி

33. இளைப்பாறு மண்டபம்

34. ஐயர்வீடு

p.g


வேலணை முடிப்பிள்ளையார் திருவிழா 2012 சில காட்சிகள்